கர்நாடகாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாபுக்கு அம்மாநில அரசாங்கம் தடை விதித்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து News TN சேனலுக்கு மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர் நாகூர் ரிஸ்வான் அளித்த பேட்டி இது.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் வன்முறைகளும் இயல்பாக்கப்படுகின்றன. அவை தின நிகழ்வுகளாகவும் மாறிவிட்டன. ஆனால், பெரும் பதவிகளிலும் அதிகார மட்டத்தில்...